செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

முரண்

பள்ளியில் தூங்கியவன்
கல்வித் தந்தையானான்

வீணையோடு சரஸ்வதி
அவன் வீட்டில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முதிர்கன்னி

நிலவின் மௌனத்தில் நின்று இருளின் நிழல் போர்த்தியவனே ... இமைகள் தழுவும் இருளின் வேளையில் இதயம் தேடிய கள்வனே வா ... இரவின் ...